ஹாங்காங்கில் முதலீடாகும் கறுப்பு பணம்! சி.பி.ஐ. வலையத்தில் ஆளுந்தரப்பு!
Published on 14/01/2020 | Edited on 15/01/2020
ஹாங்காங்குக்கு சட்டவிரோதமாக ரூ.1038 கோடி கருப்பு பணம் கடத்தப்பட்ட விவகாரம் தற்போது வெளிச்சத்திற்கு வர... சி.பி.ஐ. இதுதொடர்பாக வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகிறது.
சி.பி.ஐ. தரப்பில் இதுபற்றி விசாரித்தபோது, ""கடந்த 2014, 2015-ல் இந்தியாவிலிருந்து ஹாங் காங்கிற்கு ரூ. 1038 கோடி சட்ட...
Read Full Article / மேலும் படிக்க,
இந்தியா முழுவதும் தீவிரவாதத்தை ஒழிக்க தேசிய புலனாய்வு முகமை (NIA) என்ற அமைப்பை மத்திய அரசு உருவாக்கியது. அந்த N.I.A-வின் புலனாய்வுத் திறமையை தமிழகத்தில் நடந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் (எஸ்.எஸ்.ஐ.) வில்சனின் கொலை கேள்விக்குறியாக்கியுள்ளது.
தமிழகத்தில் தீவிரவாத அமைப்புகள் இயங்குகின்றன என ...
Read Full Article / மேலும் படிக்க,
""ஹலோ தலைவரே, உலகம் முழுக்கத் தமிழர்கள் பொங்கல் விழாவையும் தமிழ்ப் புத்தாண்டுத் திருநாளையும் கோலாகலமாகக் கொண்டாடிக்கிட்டிருக்காங்க''
""ஆமாம்பா. கொஞ்சநாளா சரியாகப் பேசமுடியாமல் இருந்த விஜயகாந்த் கூட, பொங்கல் விழாவில் உணர்ச்சிகரமாகப் பேசி தே.மு.தி.க. தொண்டர்களை குஷிப்படுத்தியிருக்காரே?''’...
Read Full Article / மேலும் படிக்க,