Skip to main content

குறி வைக்கப்படுகிறார்களா பூர்வகுடியினர்? -ஆக்கிரமிப்பு அகற்ற சர்ச்சை!

Published on 11/08/2021 | Edited on 11/08/2021
சென்னை அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகர் பகுதியில், கூவம் நதிக்கரையோரத் தில் 243 குடியிருப்புகள் ஆக்கிரமித்திருப்பது கண்டறியப்பட்டு, ஆக்கிரமிப்பு வீடுகள் அனைத்தும் சென்னை மாநகராட்சி சார்பில் அகற்றப்பட்டன. ஆக்கிரமிப்புகளை அகற்றியபோது அப்பகுதி மக்களில் சிலர், தங்களுக்கு மாற்று இடம் இல்லா தத... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

தங்க மகன்! மானத்தைக் காத்த இந்தியா!

Published on 11/08/2021 | Edited on 11/08/2021
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய வீரர் நீரஜ் சோப்ராவின் ஈட்டி, தங்கத்தைக் குறி பார்த்துப் பாய்ந்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்து, ஒலிம்பிக் களத்தில் இந்திய தேசிய கீதத்தை இசைக்கும் வாய்ப்பையும் ஏற்படுத்தியது. ஜப்பானின் டோக்கியோ நகரில் நடந்த 32-வது ஒலிம்பிக் போட்டியில், ஆகஸ்ட் 7-ஆம் தேதி யன்... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ராங்கால் பா.ஜ.க. வலையில் ராஜேந்திர பாலாஜி? சிக்கும் மாஜி திமிங்கலங்கள்!

Published on 11/08/2021 | Edited on 11/08/2021
"ஹலோ தலைவரே, கிளை நிறுவனத்தில் இருப்பதைவிட, தலைமை அலுவலகத்துக்கே நேரடியா போயிடலாம்னு மாஜி மந்திரி முடிவு பண்ணிட் டாரு போல.''” "மோடி எங்க டாடின்னு சொன்ன ராஜேந்திர பாலாஜியைத்தானே சொல்றே?'' "ஆமாங்க தலைவரே, அ.தி.மு.க. கலகலத்துப் போயிருப்பதாகவும், எடப்பாடியும் ஓ.பி.எஸ்.சும் உள்ளப்பூர்வமா ... Read Full Article / மேலும் படிக்க,