டெல்லியில் நிர்பயா என்கிற பெண்ணை ஓடுகின்ற பேருந்தில் வைத்து பாலியல் கொடுமைக்குள்ளாக்கி குற்றுயிரும் குலையுயிருமாக தூக்கி எறிந்தார்கள். அந்தப் பெண்ணின் அங்கங்களில் காமக் கொடூரன்கள் செய்த செயல்களை கண்டு ஒட்டுமொத்த இந்திய சமூகமே அலறியது. நிர்பயாவுக்கு நடந்தது போல இன் னொரு பெண்ணுக்கு நடக்கக...
Read Full Article / மேலும் படிக்க,
""ஹலோ தலைவரே, காஞ்சி சங்கர மடத்தின் சார்பில் டெல்லி யில் வேதங்களைப் பரப்புவதற்கான "காஞ்சி பீட கலாச்சார மையம்'ங்கிற அமைப்பு, வேத கோஷங்கள் முழங்க டிசம்பர் 1-ந் தேதி கோலாகலமா திறக்கப்பட்டிருக்கு''’’
""சங்கரமடம் ஏகப்பட்ட சிக்கல்களில் இருக்கும் நிலையில், இது ஆறுதலான நிகழ்ச்சின்னு சொல்லப்படுத...
Read Full Article / மேலும் படிக்க,