Skip to main content

ஒன்றிய அரசை ஏமாற்றிய அ.தி.மு.க.

Published on 27/08/2022 | Edited on 27/08/2022
பொய்யான புள்ளிவிபரங்களைத் தந்து இந்திய ஒன்றிய அரசாங்கத்தை ஏமாற்றி இரண்டு முறை தேசிய விருதுகளை வாங்கி தமிழ்நாட்டுக்கு அவமானத்தை ஏற்படுத்தித் தந்துள்ளார்கள் கடந்தகால ஆட்சியாளர்கள். உலகளவில் சாலை விபத்துகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருந்தாலும் சாலை விபத்தால் இறப்பவர்கள் எண்ணிக்கையில் ம... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

தி.மு.க. கூட்டணியை ஆதரித்தால் ஐ.டி. ரெய்டு! -பா.ஜ.க. அட்டாக்!

Published on 27/08/2022 | Edited on 27/08/2022
ஒன்றிய அரசின் ஏவல்துறை என எதிர்க்கட்சிகளால் குற்றம்சாட்டப்படும் சி.பி.ஐ., வருமானவரித்துறை, அமலாக்கத்துறை போன்றவை ஒவ்வொரு மாநிலத்திலும் ஆளும்கட்சியாகவுள்ள பா.ஜ.க. அல்லாத கட்சிகளின் அமைச்சர்களை, கட்சியின் முக்கிய பிரமுகர்களை குறிவைத்துள்ளன. மேற்குவங்கம், மகாராஷ்ட்ரா, டெல்லி மாநில அமைச்சர்... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

சி.பி.ஐ. பிடியில் பத்திரப் பதிவுத் துறை மோசடி! எடப்பாடி ஆட்சி வில்லங்கம்!

Published on 27/08/2022 | Edited on 27/08/2022
ஏழைகளுக்கு குறைந்த விலையில் வீடு கட்டித்தருவதாகக் கூறி இந்தியா முழுக்க பொதுமக்களிடமிருந்து பணத்தைத் திரட்டியது பி.ஏ.சி.எல். என்ற நிறுவனம். சுமார் 6 கோடி மக்களிடமிருந்து 50,000 கோடி ரூபாய் வசூலித்திருந்தனர். இதன்மூலம் இந்தியா முழுக்க 3 லட்சம் ஏக்கருக்கு அதிகமான நிலங்கள் வாங்கப்பட்டன. தமி... Read Full Article / மேலும் படிக்க,