Skip to main content

கஞ்சா போதை! கொல்லப்பட்ட தொழிலாளி! -நெல்லை பதட்டம்!

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
நெல்லை மாவட் டத்தின் வீரவநல்லூர் பகுதியிலுள்ளது தென் திருப்புவனம் கிராமம். இங்குள்ள காளி என்பவ ரின் மகன் பேச்சித்துரை. கடந்த வியாழனன்று மாலை யில் பேச்சித்துரையும், அவரது நண்பரான கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த சந்துருவும், மதுவுடன், கஞ்சாவையும் சேர்த் தடித்ததில் போதை உச்சந் தலைக்கு ஏறியிர... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ஜாஃபரை தட்டித்தூக்கிய என்.சி.பி.! வாக்குமூலத்தில் யார்? யார்?

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
தலைமறைவாக இருந்த சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஜாஃபர் சாதிக் கைது செய்யப்பட்டிருப்பதையடுத்து, விசாரணை அமைப்புகளின் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார் மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷா. இந்த நிலையில், ஜாஃபர் சாதிக்கை தங்கள் கஸ்டடியில் எடுத்து விசாரணையைத் தீவிரப்படுத்தியிருக்க... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ராங்கால் மிரட்டிய ராஜ்பவன்! அதிர்ச்சியில் எடப்பாடி! கமலுக்கு ராஜ்சபா! ஒப்பந்த ரகசியம்!

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
"ஹலோ தலைவரே, நாடாளு மன்றத் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கும் நிலையில், டெல்லியின் அடாவடி டெக்னிக்குகளும் ஆரம்பித்துவிட்டன.'' "ஆமாம்பா, அ.தி.மு.க.வை தங்கள் பக்கம் கொண்டு வர எந்த எல்லைக்கும் போக, பா.ஜ.க தயாராகிவிட்டதே?'' "உண்மைதாங்க தலைவரே, எங்கள் பக்கம் வந்தே தீரவேண்டும் என்று ஒன்றிய ... Read Full Article / மேலும் படிக்க,