Skip to main content

மாநில அரசின் செயல்பட்டால் விடுதலை கிடைத்தது! சர.இரும்பொறை பேட்டி

Published on 16/11/2022 | Edited on 16/11/2022
ராஜீவ்காந்தி கொலைவழக்கில் குற்றம்சாட்டப்பட்ட எழுவர் விடுதலை தமிழகத்தையே நெகிழ வைத்திருக்கிறது. திருச்சி சாந்தனுக்கு உதவிகள் செய்து அடைக் கலம் கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்ட சர.இரும்பொறை, ராமேஸ்வரத்தில் கைது செய்யப்பட்டு 10 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்துவிட்டு, மனைவி, குழந்தைகளுடன் விவசாயம... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால் அதிகாரிகள் மீது முதல்வர் அதிருப்தி! பொங்கல் பரிசு ரூ.1000!

Published on 16/11/2022 | Edited on 16/11/2022
"ஹலோ தலைவரே, 10 சத இட ஒதுக்கீட்டு விவகாரத்தில் தமிழகம் தீவிரமாக எதிர்வினை ஆற்றத் தயாராயிடிச்சி.''” "ஆமாம்பா, உயர்வகுப்பினரின் நலனுக்காகவே ஒன்றிய பா.ஜ.க. அரசு கொண்டுவந்திருக்கும் சட்டத் திருத்தம் தமிழக அரசியல் கட்சிகளை விழிக்க வச்சிருக்கே?''” "உண்மைதாங்க தலைவரே, பொருளாதாரத்தில் பின் தங்க... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

இரட்டை இலை முடக்கம்! அமித்ஷா மிரட்டல்!

Published on 16/11/2022 | Edited on 16/11/2022
டி.டி.வி. தினகரன் செய்த ரகசிய வேலையால் எடப்பாடி பழனிசாமி சிக்கிக்கொண்டு முழிக்கிறார். இதனால் இரட்டை இலை பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்கிறார்கள் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள். இரட்டை இலை சின்னத்துக்காக லஞ்சம் கொடுத்த வழக்கில் சிக்கிய சுகேஷ் சந்திரசேகர்தான் அதே இரட்டை இலை முடக்கப்படுவத... Read Full Article / மேலும் படிக்க,