Skip to main content

எடப்பாடியின் ஆல் இல் ஆல் பதுக்கிய 300 கோடி! திருடு போன பணம்! இல்லீகலாக விசாரித்த போலீஸ்! -ஷாக் ரிப்போர்ட்!

Published on 22/12/2021 | Edited on 22/12/2021
"அந்த ஓர் ஆட்கொணர்வு மனு பல வில்லங்கங்களை வெளிப்படுத்தும்' என்கிறார்கள் போலீசாரே. சென்னையை சேர்ந்த சுஜிதா என்பவர் தனது கணவர் அருள்பிரகாஷை கண்டு பிடித்து தருமாறு சென்னை உயர்நீதிமன்றதில் ஹேபியஸ் கார்பஸ் மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார்.   அந்த மனுவில், "கோபால அமுல்யாஜோதினி என்பவர் கொ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

Next Story

அதிரடி மாற்றம் லஞ்ச ஒழிப்புத்துறை வேகம்! மிரட்சியில் அ.தி.மு.க!

Published on 22/12/2021 | Edited on 22/12/2021
இதுவரை ஐந்து முன்னாள் அமைச்சர் களை குறிவைத்த லஞ்ச ஒழிப்புத் துறை, "அடுத்து சில அமைச்சர்கள், இறுதியாக எடப்பாடிதான் எங்கள் குறி' என்கிறார்கள். "லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளே உங்களை எச்சரிக்கிறோம். நீங்கள் என்ன சுத்தமானவர்களா? சட்டம்-ஒழுங்கிலும், போக்குவரத்துத் துறையிலும் வாங்கித் தின்றவர்... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

துப்பாக்கியுடன் ஒளிந்த ராஜேந்திர பாலாஜி! தகவல் தரும் விசுவாச போலீஸ்!

Published on 22/12/2021 | Edited on 22/12/2021
ஆவினில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்துள்ளார் எனத் தொடரப்பட்ட வழக்கில், முன்ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மறுத்ததால், தலைமறைவாக இருந்தபடியே உச்ச நீதிமன்றத்தில் முன்ஜாமீன் வாங்கிடத் துடிக்கும் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியை, 6 தனிப்படை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர். அவ... Read Full Article / மேலும் படிக்க,