Skip to main content

22,842 கோடி ஏப்பம்! -மோடி அரசின் அலட்சியம்!

Published on 23/02/2022 | Edited on 23/02/2022
மோடி அரசுக்கு புதிய தொரு தலைவலி உருவாயிருக்கிறது. குஜராத்தை தலைமையாகக் கொண்ட ஏ.பி.ஜி. ஷிப்யார்டு நிறுவனம் பல்வேறு வங்கிகளில் கிட்டத்தட்ட ரூ.22,842 கோடி கடன்வாங்கி மோசடி செய் திருப்பது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. நீரவ் மோடியின் 14,000 கோடி ரூபாய் கடனே இதற்குமுன் வங்கிகளில் கடன் வாங்க... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ஓட்டு! நோட்டு! - வாக்காளர்களுக்கு கிடைத்தது எவ்வளவு?

Published on 23/02/2022 | Edited on 23/02/2022
அட்ராசக்கை கவனிப்பு!புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பேரூராட்சி 7-வது வார்டில் 528 வாக்குகள் உள்ளன. இங்கு தி.மு.க. பரூக், அப்துல் கரீம், சுயேட்சை பிருத்விராஜ், அ.தி.மு.க. இப்ராம்ஷா, நாம்தமிழர், லெனினிஸ்ட், மார்க்சிஸ்ட் உள்பட 6 பேர் போட்டியிட்டனர். வார்டில் வெற்றிபெற சுயேட்சை வேட்பாளர்... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

அடித்துத் தூக்கிய தி.மு.க! ஆரம்பமானது மேயர் -சேர்மன் -மல்லுக்கட்டு!

Published on 23/02/2022 | Edited on 23/02/2022
எதிர்பார்த்தது போலவே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் தி.மு.க.வின் கை ஓங்கியுள்ளது. இந்த தேர்தல், 9 மாத கால தி.மு.க. ஆட்சிக்கான சான்றிதழாக இருக்குமென்பதால், தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் கூறியவற்றை நிறைவேற்றியிருக்கிறதா? நிறைவேற்றவில்லையா என்பதுதான் தேர்தல் பிரச்சாரத்தில் கடும் ... Read Full Article / மேலும் படிக்க,