""ஹலோ தலைவரே, அடுத்த ஆண்டு தேர்தல் நெருங்கி வருவதால் காவல்துறை பதவி நியமனங்களில் அதிக கவனத்தைச் செலுத்துது எடப்பாடி அரசு.''
""ஆமாம்பா, கலைஞராக இருந்தாலும் சரி, ஜெயலலிதாவாக இருந்தாலும் சரி, ஆட்சியின் கடைசி வருசங்களில் காவல்துறையின் முக்கிய பதவிகளில் தங்களுக்குத் தோதான அதிகாரிகளை உட்காரவை...
Read Full Article / மேலும் படிக்க,
கொரோனா வார்டு நர்ஸ் மரணம்! உண்மையை மறைக்கும் அரசு!
Published on 30/05/2020 | Edited on 30/05/2020
தமிழகத்தின் தலைமை செவிலியர் கண்காணிப்பாளரான ஜோன் மேரி பிரிசில்லா கொரோனா தொற்றால் உயிரிழந்ததை தமிழக அரசு, மறைத்த கொடூரம் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுகுறித்து நாம் மேலும் விசாரித்தபோது, மருத்துவமனையில் எழுதப்படும்...
Read Full Article / மேலும் படிக்க,