கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மேமாளூர் கிராமத்திலுள்ள பழமையான ஏரிக்கு நீர்வரத்துக் கால்வாய் பகுதிகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி அதே ஊரைச் சேர்ந்த கருணாநிதி என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
அந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம், ஏரிக்...
Read Full Article / மேலும் படிக்க,