தனியார் அறக்கட்டளைக்குச் சொந்தமான 100 கோடி ரூபாய் சொத்தை அபகரிக்கத் துடிப்பதாக அமைச்சர் சம்பத்தின் குடும்பத்தினர் மீது குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இதற்காக அறக்கட்டளையின் அலுவலகம் சூறையாடப்பட்டதில் அதிர்ந்து கிடக்கிறது கடலூர்.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே உள்ள பெரிய வடவாடி கி...
Read Full Article / மேலும் படிக்க,
"ஹலோ தலைவரே, ராஜ்யசபா தேர்தல்ல, தனக்கான 3 சீட்டிற்கு நான்காவது வேட்பாளரையும் தி.மு.க. வேட்புமனு தாக்கல் செய்ய வைத்தது பரபரப்பை உண்டாக்கிடிச்சே...''’
""ஆமாம்பா, 3 சீட்டுகளில் ஒன்றை ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவுக்கு ஒதுக்கியது தி.மு.க.! அவர் மீது தி.மு.க. ஆட்சிக்காலத்தில் போடப்பட்ட தேச...
Read Full Article / மேலும் படிக்க,
140 நாட்கள் எந்த விவரமும் தெரியாமல் இருந்த சமூக போராளி முகிலன் காணாமல் போன விவகாரம் கடந்த 6-ம் தேதி காலை பத்தரை மணிக்கு முடிவுக்கு வந்துள்ளது. ஆனால் அதில் வெளிவராத பல மர்மங்கள் புதைந்திருப்பதாகவும் அவை இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும் சமூக ஆர்வலர்களும் காவல்துறை அதிகாரிகளும் தெரிவிக்...
Read Full Article / மேலும் படிக்க,