Skip to main content

ஜெ என்ன அனாதையா? எடப்பாடிக்கு எதிராக தீபா-தீபக்!-போயஸ் கார்டன் சர்ச்சை!

Published on 27/05/2020 | Edited on 27/05/2020
கடற்கரையில் ஜெ. நினைவிடம், போயஸில் ஜெ நினைவு இல்லம் என அரசியல் காய் நகர்த்துகிறார் எடப்பாடி பழனிச்சாமி. ஜெயலலிதாவின் சாதனைகளை மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் அவர் வாழ்ந்த வேதா நிலையத்தை நினைவு இல்லமாக அமைத்து பொதுமக்களின் பார்வைக்கு திறந்து விடப்படும்’என கடந்த 2017, ஆகஸ்ட்டில் அறிவித்திர... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

Next Story

ஜெ வீட்டுக்கு எதிரே குடியேறும் சசி! -அ.தி.மு.க.வை வசப்படுத்த வியூகம்!

Published on 27/05/2020 | Edited on 27/05/2020
ஜெ.மறைந்தவுடன் அப்போது முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வத்தை முதல்வர் பதவியில் இருந்து இறக்கிவிட்டு சசிகலா முதல்வராக முயன்றார். அது முடியாமல் போகவே சசிகலா தேர்ந்தெடுத்தவர்தான் எடப்பாடி பழனிசாமி. சசிகலா முதல்வராக ஓ.பன்னீர்செல்வத்தை ராஜினாமா செய்யச்சொன்னபோது, நீங்கள் ராஜினாமா செய்யாதீர்கள்... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ராங்கால் : லூஸ் டாக் தி.மு.க! பாயும் வழக்கு! ஸ்டாலின் ஷாக்!

Published on 27/05/2020 | Edited on 27/05/2020
""ஹலோ தலைவரே, போன சனிக்கிழமை அதிகாலை தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை திடு திப்புன்னு போலீஸ் கைது செய்ய, மதியத்துக்குள் ஜாமீனில் வந்துட்டாரே!'' ""ஜெ’ ஆட்சிக் காலம் மாதிரி நள்ளிரவு கைது- அதிகாலைக் கைதுன்னு எடப்பாடி அரசும் ஆரம்பிச்சிடிச்சா?'' ""அன்பகத்தில், பிப்ரவரி 14-ல் நடந்த ... Read Full Article / மேலும் படிக்க,