Skip to main content

படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனோ! - முனைவர் இரா . இராஜேஸ்வரன்

வைணவ நெறியைப் பரப்பிய ஆழ்வார்களில் சற்று வித்தியாசமானவர் குல சேகராழ்வார். அரச பதவியில் இருந்தவர். அரச போகங்களையெல் லாம் துறந்து, அதில் பற்றற்றவராய், எப் பொழுதும் திருமாலையே- குறிப்பாக இராமபிரானையே நினைத்து வாழ்ந்தவர். குலசேகராழ்வார் பற்றிய தனியன் (சுலோகம்)."கும்பே புறர்வஸௌ ஜாதம் கேரளே ச... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்