Skip to main content

உலகில் உத்தமன் யார்? -முனைவர் இரா. இராஜேஸ்வரன்

ஆதிசங்கரர் வகுத்த அறுசமயக் கொள்கைகளில் வைணவமும் ஒன்று. வைணவத்தின் தலைவனாக விளங்கும் ஸ்ரீமன் நாராயணனை சங்ககாலத் தமிழர்கள் வழிபட்டுள்ளனர் என்பதை சங்க இலக்கியங்கள் மூலம் அறியலாம். தொல்காப்பியத்தில் மாயோன் மேய காடுறை உலகமும் என்னும் தொடர் வருகிறது. திருமாலை மாயோன் என அழைத்தனர். காடும் காடு ... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்