மனித வள மேம்பாடு' என்னும் வரியை நன்றாக கவனிப்போம். இதன் பொருள் மனித மேம்பாடு அல்ல. உண்மையில், அபாரமான மாபெரும் சக்தி நம்மிடம் உள்ளது. நமக்குள் ஏற்கெனவே இருக்கும் வளத்தின் மேம்பாடு, வளர்ச்சி என்பதுதான் இதன் ஆழ்ந்த கருத்து.
அன்பு, அறிவு, திறமை, பொறுமை, கருணை, வீரம் என்று இன்னும் பல வளங்கள...
Read Full Article / மேலும் படிக்க