"வேதாந்த வேதமெல்லாம் விட்டொழித்தே ஞான
ஏகாந்தமாக இருப்பதினி யெக்காலம்
மற்றிடத்தை தேடியென்றன் வாழ்நாளைப் போக்காமல்
உற்றிடத்தை தேடியுறங்குவது மெக்காலம்.'
(பத்திரகிரியார்)
அகத்தியர்: இந்த பூமி பற்பல பிரளயங்களில் அழிந்துபோனதைக் கண்டவரே, அதில் வாழ்ந்த உயிரினங்கள் மாண்டுபோனதையும், அவை மீண்டும்...
Read Full Article / மேலும் படிக்க