Published on 08/09/2020 (15:13) | Edited on 12/09/2020 (09:24)
"உடம்பு உயிரெடுத்ததோ
உயிர் உடம்பெடுத்ததோ
உடம்பு உயிர் விடுத்தபோது
உருவம் ஏது சொல்லுவீர்
உடம்பு உயிர் இறந்தபோது
உயிரிறப்ப தில்லையே
உடம்பு மெய்யுணர்ந்து
கண்டு ஞானம் ஓதுமே.'
(சிவ வாக்கியர்)
சுந்தரானந்தர்: ஞானத்தமிழ் ஆசானே! இதுவரை பூமியில் ஒரு குழந்தை கருவாகி, சரீரம் உருவாகிப் பிறக்கும் வழி...
Read Full Article / மேலும் படிக்க