"செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோ
டெய்த உணர்ந்து செயல்.'
-திருவள்ளுவர்
ஒரு செயலைச் செய்யவேண்டிய வனின் தகுதிகளை எண்ணி, அவன் செய்ய வேண்டிய செயலின் தகுதியையும், செயலின் தன்மையையும் ஆராய்ந்து தக்க காலத்தோடு பொருந்துமாறு உணர்ந்து செய்விக்கவேண்டும்.
கடவுளின் தரிசனம் வேண்டிப் பலகாலம் தவமிருந்த...
Read Full Article / மேலும் படிக்க