Published on 08/07/2022 (17:02) | Edited on 13/07/2022 (16:58)
"தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள்.'
-திருவள்ளுவர்
நன்கு ஆராய்ந்து தெளிந்தபிறகு ஒருவரிடம் நம்பிக்கை வைக்கவேண்டும். ஆராய்ந்து பாராமல் யாரையும் நம்பிவிடக்கூடாது.
"யானையின் பலம் தும்பிக்கையில்; மனிதனின் பலம் நம்பிக்கையில்' என்பார் கள். அப்படியென்றால் நாம் நம்பியிருக் க...
Read Full Article / மேலும் படிக்க