Skip to main content

இராமாயணம் பிறந்த கதை! -ஆர்.மகாலட்சுமி

நம் முன்னோர்கள் யுகங்களை கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என நான்காகப் பிரித்துள்ளனர். சுவேத வராக கல்பத்தில், வைவஸ்வத மன்வந்தரத்தில், இருபத்தெட்டாவது சதுர்யுகத்தில், திரேதாயுகத்தின் முடிவில் வால்மீகி முனிவர் வாழ்ந்துவந்தார். ஒருநாள் வால்மீகி முனிவரின் ஆசிரமத் திற்கு நாரதர்... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்