100-ஆவது சர்க்கம்
பரதன், கந்தர்வ நாட்டின்மீது படையெடுத்தல்
இவ்வாறு, காலம் சென்று கொண்டிருக்கும்போது. ஒருசமயம், கேகய நாட்டின் மன்னன் யுதாஜித், பேரரசர் இராமனிடம் தன் ஆசார்யரை அனுப்பிவைத்தார்.
ஆசார்யர் கார்க்யர், அங்கிரசின் புதல்வர்; பிரம்மரிஷி, தேசு மிக்கவர் இராமபிரானிடம் தனக்கிருந்த பேரன...
Read Full Article / மேலும் படிக்க