Skip to main content

யாதுமாகி நின்றாள்! - இந்திரா சௌந்தர்ராஜன் (15)

காசி நகர சுடுகாட்டில் அரிச்சந்திரனின் பசிக்கு பிணங்களுக்கான வாய்க்கரிசிதான் சோறு என்றாகி விட்டது. சூரியகுல வம்சத்தில் வந்தவன், அயோத்தி என்னும் தர்மமிகு நாட்டுக்கே அரசன், லட்சக்கணக் கானோருக்கு நாள்தோறும் படியளந்தவன்... அவனுக்கே இன்று இப்படியொரு நிலை! இத்தனைக்கும் செய்யக்கூடாத தவறு எதையும... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்