Published on 05/05/2023 (15:17) | Edited on 05/05/2023 (15:39)
"தோடுடைய செவியன் விடையேறி ஓர்
தூ வெண்மதி சூடிக்
காடுடைய சுடலைப் பொடி பூசி
என் உள்ளம் கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முனைநாள் பணிந்து
ஏத்த அருள் செய்த
பீடுடைய பிரமாபுரம் மேவிய
பெம்மான் இவன் அன்றே.'
எனத் தொடங்கும் தேவாரப் பதிகப் பாடலை சுமார் மூன்று வயதில் ஆளுடைய பிள்ளையார் என்கிற திருஞான சம்பந...
Read Full Article / மேலும் படிக்க