Skip to main content

சகல வரங்களையும் தரும் சமயபுரம் மாரியம்மன்!

ஆதியும் அந்தமுமில்லாத சக்தியாய் விளங்கி, அனைத்து உயிர்களையும் படைத்துக் காத்தருளும் சக்தி மகாமாரியம்மன். திருச்சி நகரத்தில் புகுந்து செல்லும் காவிரியின் வடகரையில் அமைந்துள்ளது ச. கண்ணனூர், சமயபுரம் மாரியம்மன் கோவில். ஆயிரம் கண்ணுடையாள் என்று பக்தர்களால் போற்றப்படுபவள். இவளைத் துதிப் போர... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்