Skip to main content

மறுபிறவியில்லா நிலையருளும் கருவி- சற்குணநாதேஸ்வரர்! - கோவை ஆறுமுகம்

"வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும் எச்சம் பெறாஅ விடின்.' -திருவள்ளுவர் தமக்குப் பிறகு எஞ்சி நிற்கக்கூடிய புகழைப் பெறாவிட்டால், அது அந்த வாழ்க்கைக்கே வந்த பழியென்று வையம் கூறும். ஒருவர் வாழும்பொழுது அவரது செயல்களுக்கேற்ப புகழுண்டு. அவர் வாழ்ந்து மடிந்தபிறகு பொய்யுடம்பு அழிந்துவிட... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்