"உஞ்சவிருத்தி' என்பது நாமசங்கீர்த்தனம் செய்துகொண்டே ஏழு வீடுகளில் "பிக்ஷை' எடுப்பது. அதாவது அரிசியை தானமாகப் பெறுவது என்பதாகும்.
உஞ்சவிருத்தி எடுப்பவர் அதிகாலையில் எழுந்து நீராடி, தூய உடை உடுத்தி, நெற்றி மற்றும் உடலில் ஒன்பது இடங்களில் சந்தனத்தில் நாமம் அல்லது திருநீறு அல்லது திருமண் இட...
Read Full Article / மேலும் படிக்க