Skip to main content

பூனை பூஜத்த புனிதன்! பழங்காமூர் மோ. கணேஷ்

சான்றோர் நிறைந்த தொண்டை மண்டலத்தில் புகழ்மிக்க சிவாலயங்கள் பல உள்ளன. அவற்றுள் பூனை பூஜித்த விசேஷ திருத்தலமும் உண்டு. கிராதமார் ஜாலபுரம் என்று அழைக்கப்பட்ட இப்பழம்பதி தற்போது "வில்லிப்பாக்கம்' என்று வழங்கப்பெறுகிறது. பூனையோடு வேடுவனும், கங்காதேவியும், மற்ற தேவர்களும்கூட இத்தலத்தில் வழிபா... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்