Skip to main content

வால்மீகி மகரிஷி அருளிய ஸ்ரீமத் இராமாயாயண உத்தரண்டம்! தொகுப்பு : மலரோன்(8)

பதின்மூன்றாவது சர்க்கம் கொல்லப்பட்ட குபேரனின் தூதன் (அரக்கர்கள் வரலாற்றை இராமபிரானுக்கு அகத்தியர் கூறிவருகிறார்.) சிலகாலம் சென்றது. பிரம்மதேவனால் அனுப்பப்பட்ட உறக்கத்தின் தேவதையானவள், கும்பகர்ணனுள் புகுந்து அவனை ஆட்கொள்ளத் தொடங்கினாள். அச்சமயம் அவன் சிம்மாசனத்தில் வீற்றிருந்த தசக்ரீவனைப... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்