"இருள் நீங்கி இன்பம் பயக்கும்
மருள்நீங்கி மாசறு காட்சியவர்க்கு.'
-திருவள்ளுவர்
மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்யுணர்வை உடையவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கி இன்பநிலையைக் கொடுக்கும் என்பதாம்.
தசரத மன்னனின் பட்டத்து மகாராணி மூன்று பேரில் மிக இளையவளும், அழகு, வீரம், விவேகம், து...
Read Full Article / மேலும் படிக்க