Skip to main content

ஒற்றுமையுணர்வை ஊக்குவித்து உலகைக் காக்கும் ஒலகடம் உலகேஸ்வரர்!

"இருள் நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சியவர்க்கு.' -திருவள்ளுவர் மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்யுணர்வை உடையவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கி இன்பநிலையைக் கொடுக்கும் என்பதாம். தசரத மன்னனின் பட்டத்து மகாராணி மூன்று பேரில் மிக இளையவளும், அழகு, வீரம், விவேகம், து... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்