Skip to main content

பேரின்ப வாழ்வளிக்கும் நர்மதை - ப்ரணவி

நம் பாரத நாட்டின் நாகரிகத் தொட்டில்களாக விளங்குபவை நதிக்கரைகள். எண்ணற்ற முனிவர்களும் ரிஷிகளும் தவசிரேஷ்டர்களும் மறுமைக்கு வேண்டிய புனிதப்பணிகளைச் செய்ய உகந்தவையாக அமைந்த இடங்கள் இந்த நதி தீரங்களே. புனித நீராடலுக்கு கங்கை, யமுனை, சரஸ்வதி, குமரி, தாமிரபரணி, நர்மதை, சரயு, கோதாவரி, காவிரி ஆ... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்