ஔவை குரு மடத்திலிருந்து தன் தொண்டிற்கான பயணத்தைத் தொடங்கும் பொழுது, அவரை வளர்த்தெடுத்த குரு மடத்தார் சில சடங்குகளைச் செய்து வழி அனுப்புவார்கள். அது என்னவெனில், ஆதித் தமிழ்ச் சமுதாயத்தில் தாய்தான் தன் குடும்பப் பொறுப்புகளைச் செய்துவந்தாள். அதன் நினைவாக பெண் தெய்வத்தை முதன்மை தெய்வமாக வணங...
Read Full Article / மேலும் படிக்க