Published on 03/04/2023 (17:47) | Edited on 11/04/2023 (17:52)
"அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல.'
-திருவள்ளுவர்
தூய்மையான நெஞ்சுடன் நடத்தும் அறவழி வாழ்க்கையில் வரும் புகழால் ஏற்படுவதே இன்பமாகும். அதற்கு மாறானவழியில் வருவது புகழாகாது. இன்பமும் ஆகாது என்பதாம்.
மரியாதை ராமன் வசித்துவந்த ஊரில் சோமன் என்ற பணக்காரர் ஒருவர் இருந்தார்....
Read Full Article / மேலும் படிக்க