Skip to main content

மாலவனாகிய மகேசன்!

மகேஷ் வர்மா
கூர்மநாத சுவாமி ஆலயம் ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டத்திலிருக்கும் காராமடல் என்ற இடத்தில் இருக்கிறது. மகாவிஷ்ணுவின் இரண்டாவது அவதாரமான கூர்மாவதாரத்தைக் கொண்டிருக்கும் ஆலயமிது. கூர்மம் என்றால் ஆமை. அங்கிருக்கும் மகாலட்சுமிக்கு கூர்மநாயகி என்று பெயர். இந்த மகாவிஷ்ணு ஆமை வடிவத்தில் இரு... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்