Skip to main content

ஆண்டவன் அலங்காரங்கள்-(5) - அலங்காரச் சக்கரவர்த்தி கௌதம்

நம் விருப்பத்திற்கேற்ப இறைவனுக்கு விதவிதமாக அலங்காரம் செய்யலாம். குறிப்பாக இருபது வகை யான அலங்காரங்கள் வழக்கத்தில் உள்ளன.சந்தனக் காப்பு பெரும்பாலும் மூலவர் விக்ரகங்களுக்குச் செய்வது வழக்கம். உற்சவர் விக்ரகங்களுக்கும் செய்வதுண்டு. ஆனால் இப்பொழுது நடைமுறையில் பிரசித்தமில்லை. சந்தனக் காப்ப... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்