Published on 01/04/2022 (18:06) | Edited on 13/04/2022 (18:30)
செய்யுள்-36
"நாதா குமரா நமவென்று அரனார்
ஓதாய் எனஓதியது எப்பொருள் தான்
வேதா முதல் விண்ணவர் சூடுமலர்ப்
பாதா குறமின் பதசேகரனே.'
பொருள்: பிரம்மன் மற்றும் ஏனைய தேவர்கள் ஆகியோர் உன் பாதத்தை சிரசில் சூடிக்கொண்டுள்ளனர். அத்தகைய நீ வள்ளியின் பாதத்தை உன் சிரசில் சூடிக் கொண்டுள்ளாய்! "குருநாதா...
Read Full Article / மேலும் படிக்க