Published on 07/08/2021 (17:07) | Edited on 07/08/2021 (19:16)
"துணைநலம் ஆக்கந் தரூஉம் வினைநலம்
வேண்டிய எல்லாந் தரும்.'
"ஒருவருக்குக் கிடைக்கும் துணைவர்களால் வலிமை பெருகும். அவர்களுடன் கூடி ஆற்றிடும் நற்செயல்களால் வேண்டிய எல்லா நலன்களும் கிட்டும்' என்கிறார் வள்ளுவர்.
"தெய்வம் மானுஷ்ய ரூபேன'- அதாவது தெய்வம் மனிதவடிவில் வரும் என்பது முன்னோர் வாக்கு. ...
Read Full Article / மேலும் படிக்க