Published on 08/09/2020 (15:24) | Edited on 12/09/2020 (09:24)
நீல மாதவார் ஆலயம் ஒடிஸ்ஸா மாநிலத்தில் இருக்கிறது. நயாகர் மாவட்டத்திலுள்ள காந்திலோ என்னும் ஊரிலிருக்கும் இக்கோவிலில் கிருஷ்ணர் குடிகொண்டிருக்கிறார்.
மகாபாரதப் போரில் கௌரவர்கள் முழுமையாக அழிந்துவிட்டனர். துரியோதனனும் இறந்து விட்டான். முழு குடும்பத்தையும் இழந்துவிட்ட காந்தாரி, தன் குடும்பம...
Read Full Article / மேலும் படிக்க