Skip to main content

காக்கும் கந்தன் கவசம்!

சொற்கள் மிக வலிமை வாய்ந் தவை. "அ'கர "உ'கர "ம'கார எழுத்துகளின் சேர்க்கையான "ஓம்' எனும் சொல்லின் பேராற்றல் ஆன்மிக உலகம் அறிந்த ஒன்று. நவீன அறிவியலாரும் இதனைக் குறித்து ஆராய்ந்து வியக்கிறார்கள். பேரண்டம் தோன்றியபோது உண்டான ஓசை "ஓம்' எனப் படுகிறது. அதுபோலவே, ஒவ்வொரு எழுத்துக்கும், அவற்றின் ... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்