எஸ்பி.சேகர்
நடுநாட்டுப்பகுதியில், சோழவம்ச சிற்றரசன் சொல்லாடன் கெடிலம் நதிக்கு அருகே கோட்டை அமைத்து ஆட்சி செய்தான். மக்கள்மீதும், படைவீரர்கள்மீதும் அன்பு செலுத்திய அரசன்மீது மக்கள் மிகப்பெரிய நம்பிக்கை வைத்திருந்தனர். இளைஞர்களும் வீரர்களும் அரசனைத் தங்களின் தெய்வமாகவே கருதி னார்கள். மகிழ்ச்சியோடு இர...
Read Full Article / மேலும் படிக்க