Skip to main content

கண்ணுடன் கலந்த கௌரிமா! - மும்பை ராமகிருஷ்ணன்

ஆணோ பெண்ணோ- வாழ்க்கையென்பதை மூன்றுவிதமாகச் சொல்லலாம். திருமணமாகி, அந்த துக்க- சுகங்களிலேயே உழன்று மடிவது. பிறந்தவர் யாவரும் ஏதோ ஒருநாள் மடியவேண்டியதே. அடுத்தது, இல்லற வாழ்விலிருந்தாலும் அதனில் பண்புடன் நடந்து பகவத் பக்தியில் ஈடுபடுவது. அதாவது ஆன்மிகத்திலும் அவ்வப்போது பற்றுதல் உண்டு. அவ... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்