யானைத் தலையைக் கொண்டிருந்தான் கஜன் என்ற மன்னன். இவன், சிவபெருமான் தன் வயிற்றினுள் லிங்க வடிவில் தங்கியிருக்க வேண்டுமென்று ஈசனிடம் வரம்பெற்றான்.
இதையறிந்து கலங்கிய பார்வதி தேவி தன் அண்ணன் விஷ்ணுவிடம் முறையிட்டாள். உடனே, விஷ்ணு, நந்தி இருவரும் தெருக்கூத்து நடத்துபவர்கள்போல் வேடம் பூண்டு, ...
Read Full Article / மேலும் படிக்க