Published on 05/02/2020 (15:58) | Edited on 12/02/2020 (13:06)
தை மாதத்தில் பௌர்ணமி சேருகிற பூச நாள் மிகவும் விசேஷமானதாகும். இது "தைப்பூசத் திருநாள்' என கொண்டாடப்படுகிறது. இந்தநாளில் பார்வதி தேவியோடு பரமசிவன் ஆனந்த நடனமாடினார்.
"பஞ்ச துந்துபி ஒலியும் வேத ஒலியும் கந்தர்வருடைய கீத ஒலியும் மிக்கெழ, ஞான சபையிலே சிவபெருமான் உமாதேவியாரோடு நின்று ஆனந்த நட...
Read Full Article / மேலும் படிக்க