Skip to main content

சிவ-பார்வதி மைந்தன் விஷ்ணுமாயா! - முனைவர் இரா. இராஜேஸ்வரன்

ஆதியும் அந்தமுமில்லாத ஞான சொரூபமான பரமசிவனுக்கும், இவ்வுலகில் எல்லா உயிரையும் காக்கும் அன்னை பார்வதிதேவிக்கும் இரண்டு மகன்கள் என்பது நாம் அனைவரும் அறிந்தது. கணபதி, கந்தனையடுத்து மாயா சக்தியின்மூலம் பிறந்த குழந்தையின் பெயர்தான் விஷ்ணுமாயா. (விஷ்ணுமாய). அன்னை புவனேஸ் வரியை தனது தவத்தின் ப... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்