Skip to main content

அகத்தியர் வழிபட்ட ஆண்டிமடம் அகத்தீசுவரர்! - நெய்வாசல் நெடுஞ்செழியன்

அகத்தியர் பதினெட்டு சித்தர்களில் முதன்மையாகத் திகழ்பவர். சப்த ரிஷிகளில் ஒருவராகக் கருதப்படுபவர். அகத்தியர் எனும் பெயருக்கு விந்தியமலையை அடக்கியவர் என்று பொருளாகும். அகத்தியருக்கு கும்பமுனி, குறுமுனி, கலசயோனி என பல பெயர்கள் உண்டு. தமிழகத்தில் ஜோதிர்லிங்கமாய்த் திகழும் இராமேசுவரம் திருக்க... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்