Published on 08/10/2020 (16:28) | Edited on 09/10/2020 (13:30)
"அறத்திற்கே அன்பு சார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.'
வீரச் செயல்களுக்கும் அன்பு துணையாகத் திகழ்கிறது என்பதை அறியாதவர்களே, அறச்செயல்களுக்கு மட்டுமே அன்பு துணையாக இருப்பதாகக் கூறுவார்கள் என்கிறார் வள்ளுவர்.
"திருவிளையாடல்' திரைப்படத்தில் ஒரு காட்சி இப்படியிருக்கும்: ஔவை மூதாட்டிய...
Read Full Article / மேலும் படிக்க