Published on 19/09/2022 (15:39) | Edited on 30/09/2022 (15:48)
டிஜிபி சைலேந்திர பாபு கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் விவசாயப் படிப்பில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களைப் பெற்றவர். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பொது சட்டம் இளங்கலைப் படிப்பும் மக்கள்தொகைக் கல்வியில் முதுகலையும் படித்தார். அதைத் தொடர்ந்து குழந்தைகள் காணாமல் போவதற்கான காரணங்களும் அதன் விள...
Read Full Article / மேலும் படிக்க