Published on 07/10/2023 (17:56) | Edited on 07/10/2023 (18:00)
சந்திரயான் - 3 விண்கலத்திலிருந்து செலுத்தப்பட்ட விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவின் தென்துருவத்தில் இறங்கியது. அதிலிருந்து பிரக்யான் ரோவர் வெளியில் வந்து நிலவின் தரைப்பகுதியைத் தொடர்ச்சியாக ஆராய்ந்துவருகிறது. இந்த நிலையில் இன்னொரு வெளிச்சப் பந்தான சூரியனை ஆராயப் புறப்பட்டுவிட்டது இந்திய...
Read Full Article / மேலும் படிக்க