பாடலாசிரியர்யுகபாரதியின்மேல்கணக்குநூல், நம்காலத்தில்தமிழராகியநமக்குக்கிடைத்த
தமிழ்ச்சமூகத்தின்பத்தாயிரமாண்டுப்பண்பாட்டுஉருவாக்கத்தின்பெருமிதமானதன்வெளிப்பாடுஅய்நூறுக்கும்மேற்பட்டபுலவர்களின்இமாலயப்பாக்கள். பலராலும்கவனிக்கப்படாதசங்கப்புதையலின்சத்தானபக்கங்களைஉருவியெடுத்துநம்மீதுபூக்களாய்த்தெளிக்கிறார்யுகபாரதி.
போர்அரசியலுக்குஇலக்கியத்தீர்வுஅமைதி
போர்க்காலச்சூழலிலும்போருக்கெதிரானகருத்துக்களைப்பதிவுசெய்தஇலக்கியம்நம்காலத்திலும்தேவை . அறமும்ஈரமும்சாரமும்இயற்கையும்நமதுஇலக்கியச்சொத்து.மனிதநலச்சிந்தனைகளையும்சமகாலநெருக்கடிகளுக்கானதீர்வுகளையும்ஏந்திநிற்கும்
அகழாய்வில்புதிய
பேரிலக்கியவரையறைகளைநெகிழ்த்தாமல்வானம்
சங்கஇலக்கியம்காட்டும்மனிதன்கடவுளுக்கும்மன்னருக்கும்அடிபணியமறுப்பவன். மனிதனுக்குமனிதன்உற்றதுணைஎன்றுஉறவாடுபவன். சாதியும்
இனக்குழுபாத்தூண்மரபைஉடைத்துநொறுக்
வரலாற்றுநூல்கள்மன்னர்களைப்பற்றித்தான்உள்ளன. கடைக்கோடிமக்களைப்பற்றிப்பேசமறுக்
இன்றையஅரசுகளும்புலவர்களும்இந்தத்திசையில்செல்லவில்லைஎன்பதேகவிஞரின்வருத்தம்.
கலம்செய்கோவே!
கடவுளுக்கும்மன்னனுக்கும்இணையாகப்பானை
சமன்மைக்கவிஞர்யுகபாரதிஉக்கிரமானகேள்வி
தமிழரின்முதன்மைத்தேவை
தேவையில்லாமல்யோசிப்பதும்தேவைக்குமேல் வாசிப்பதுமாகியநம்காலநோயர்களின்அவலத்தைப்போக்கவந்தஅமுதக்கவியுகபாரதி. தமிழரின்முதன்மைத்
மாந்தநாகரிகத்தின்முத்தாய்ப்பானமுகவுரை
பசுமையும்பகிர்தலும்பைந்தமிழ்மரபு
இல்லாதபெருமைகளைப்பேசிஇருக்கிறபெருமைகளைஇழக்கிறதமிழர்களிடம்சங்கத்தமிழின்பண்பாட்டுஅரசியலைமேல்கணக்குநூல்
தண்ணீர்அதிகாரத்தின்அடையாளம். அதை
கலகக்கவிஞனின்அரசியல்பிரகடனம்
நமதுபடைப்புகளேநமக்கானஅடையாளம்.நம்மைப்பற்றியஅறிமுகம். நாம்எதைப்படைக்கிறோம்?
கவிஞர்யுகபாரதியின்மேல்கணக்குநூல்நாம்
நூலைமுன்னிருத்திமேலும்சிலதேடல்கள்
சிறியனவாழும். சிறியனவெல்லும்என்பதுஇயற்கையின்நியதி. பெரியோரைவியத்தலும்இலமே. சிறியோரைஇகழ்தல்அதனினும்இலமேஎன்கிறசங்கப்புலவன்நம்காலத்தின்தேவை. பொதுமைவெல்லும். பதுக்கல்ஒழியும்என்கிறநம்பிக்கையையும்கவிஞர்யுகபாரதிநம்மிடம்புதுப்பிக்கிறார்.
ஓர்இலையைக்கிள்ளிகீழேபோடச்சொல்கிறார்.
சங்கஇலக்கியம்கிரேக்கவீரயுகப்பாடல்
அவரின்பேராற்றல்பெருங்கருணையைக்காணத்தவறும்கேசவன்பொறுப்பற்றபடைப்பாளர்.
விலகியோடுவதுவாழ்வைநேசிப்பதுஆகாது.
மன்னர்களின்செல்வம்மக்களுடையதுஎன்றபுலவர்கருத்தேபின்னாளில்பொதுவுடைமையாயிற்று. நிலையாமைக்காகத்துறவறம்என்பதையோஅவ்வுலகஇன்பத்துக்காய்கடவுள்வழிபாடுஎன்பதையோசங்கப்புலவர்ஏற்கவில்லை.
எனவேதான்வாழ்ந்தோருக்கும்வழிகாண்பித்தோர்க்கும்நடுகல். செயற்கரியசெய்தார்க்கேவணக்கம்.
ஒதுக்குவதும்ஒடுக்குவதும்மோசமானஅரசியல்
மகளிர்இலக்கியம்.
பெண்முதன்மைச்சமுதாயமாகவும்மகளிர்வாழ்வியலின்உச்சமாகவும்விளங்கியதுசங்ககாலச்
புறநானூற்றுப்பெண்கள்வறுமையில்செம்மையர். தன்மதிப்புடையவர்கள். வாட்டும்வறுமையிலும்வற்றாதஅன்புள்ளம்கொண்டவர்கள். எவ்வுயிர்க்கும்இரங்கியவர்கள். வழிவழிவந்தபாத்தூண்மரபினர். இனப்பற்றின்இமயங்கள். வறுமைநீங்கிடக்கடவுளைவழிபடாதவர்கள்.
இனம்காக்கும்போரில்தாமேமுன்வந்துஆண்
புறநானூற்றுப்பெண்கள்வீரப்பெண்கள்மட்டுமல்ல. ஈரநெஞ்சத்தினரும்தான். காயமுற்றோ
ஊரையேஅழிக்கும்அணங்குகளாகவும்பெண்கள்கருதப்பட்டுள்ளனர். பெண்இறந்தால்ஆணுக்குப்பாதிப்பில்லை. ஆண்இறந்தால்பெண்கைம்மைக்கோலம். இதைப் ‘பொல்லாச்சூழ்ச்சிச்சான்றோரேஎன்றுபெண்வசைபாடுகிறாள்.
காதல்உணர்வுகள்பெண்மொழியில்பேசப்படுகின்றன. சமைத்ததைஅனைவரோடும்பகிர்கின்றனர். உடைமைச்சமுதாயம்பெண்ணுக்குமுதன்மைஇடம்அளிக்கவில்லை. கடைநிலைக்குத்தள்ளுகிறது. எனினும்தாய்வழிச்சமுதாயத்தின்பாடாண்மரபையும்பாத்தூண்மரபையும்மகளிர்முதன்மைமரபுவழிப்பண்புகளையும்பெண்களே
அந்தவகையில்கவிஞரின்இந்தநூல்காலத்தினால்