தஞ்சையின் வண்டல் மண் மணக்க எழுதி வந்த இடதுசாரி எழுத்தாளரான சோலை சுந்தரப்பெருமாள் கடந்த 12-ஆம் தேதி மதியம் 12 மணியளவில், உடல்நலக் குறைவால் உறக்கத்திலேயே மரணத்தைத் தழுவினார்.
அவரது மரணச் செய்தி, தமிழ் இலக்கிய உலகையும் படைப்பாளர்களையும், அவரது நெருங்கிய நண்பர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய...
Read Full Article / மேலும் படிக்க