Published on 23/06/2020 (16:51) | Edited on 23/06/2020 (17:24)
கோவிட் 19 தாக்குதல் குறித்து இப்படியான நோய்த் தாக்குதலைக் கையாள்வதில் வல்லுனர்கள் சிலரின் உரை ஒன்றைக் கேட்டேன். தொடக்கத்தில் முதல்முறையாக அரசு அறிவித்த தனிமைப்படுத்திக் கொள்ளும் நடவடிக்கையான ஊரடங்கு (lockdown) நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்துவதில் பயனுடையதாக இருந்தது என்பது உண்மைதான். ஆனால...
Read Full Article / மேலும் படிக்க